எகிறிய தங்கம் விலை.. பெரும் சோகத்தில் நகை பிரியர்கள்!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் வேதனையில் உள்ளனர். இன்று அவர்களுக்கு மேலும் கவலை தரும் வகையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்கினால் மிகவும் அதிகம் செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (மார்ச் 13) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 64,960 […]
Vivo Smart Phone – 8000mAh பேட்டரி உண்மையா?

7500 mAh பேட்டரியுடன் புதிய விவோ (Vivo) ஸ்மார்ட்போன் வருகிறது என்கிற தகவல் வெளியான வேகத்தில் 8000 அயுh பேட்டரியுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இம்மாத இறுதியில் ஐக்யூ (IQOO) நிறுவனம் 8000 mAh பேட்டரியுடன் (8000mAh Battery) புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஐக்யூ நிறுவனம் இந்த 2025 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அதன் இஸட்10 […]
வோடபோன் அதிரடி OFFER!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெலுக்கு அடுத்தபடியாக.. இந்திய டெலிகாம் துறையில், மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ள வோடபோன் ஐடியாவிடம் இப்படி ஒரு பிளான்-ஆ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு ரீசார்ஜ் உள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் ஸ்விக்கிஒன் (SwiggyOne) சந்தாவை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக இந்த கூடுதல் நன்மையை உள்ளடக்கிய ஒரே […]
இந்திய பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர் சாதனை?

இந்தியா பின்னலாடை உற்பத்தியில் 2024-25 நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஆடை ஏற்றுமதிச் சந்தையில், 3.9 விழுக்காட்டுப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருவாயைவிட இவ்வாண்டில் அதிகமாய் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “உள்நாட்டு நுகர்வுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை வழங்குவதுடன், 15 முதல் 18 […]
இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து ஏன் தங்கம் கொண்டு வருகிறார்கள்?

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது ஒருவிதமான கவர்ச்சி உள்ளது. கூடவே இது ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் உள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவில் தங்கத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால்தான் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து தங்கம் வாங்குகிறார்கள். அங்கு தங்கத்துக்கு வரி கிடையாது. வரி இல்லாத காரணத்தால் இந்தியாவை ஒப்பிடும்போது அங்கு […]
Google Smart Phone மார்க்கெட்டை பிடிக்குமா?
கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரீஸின் (Pixel 9 Series) கீழ் புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இது ஆப்பிளின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்? சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9A) ஸ்மார்ட் போனின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் […]
திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு.

திருவண்ணாமலை கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டு இருக்கிறது. இக்கோவிலில் மலை அடிவாரத்தில் இருப்பது சிறப்பு இச்சி வளாயத்தில் 142 சன்னதிகள் 22 பிள்ளையார் 36 மண்டபங்கள் ஆயிரம் தூண்கள் கொண்டு 1000 கால் மண்டபம் அதன் அருகே பாதாள லிங்கம் 43 செப்பு சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் அனைத்தும் இங்கு அமைந்துள்ளன. கோபுரங்கள் அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றில் […]
தங்கக் கடத்தல் ஏன் நடக்கிறது?

வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் அங்கு அதன் விலை குறைவாக இருப்பதே ஆகும். அங்கு தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அதன் விலை குறைவாக உள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கு தங்கத்தின் மீதான வரி மிக அதிகம். இதன் காரணமாக, தங்கத்தின் விலை உண்மையான விலையை விட அதிகமாக உள்ளது.குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்க வேண்டும் என்ற பேராசை கடத்தலுக்கு வழி வகுக்கிறது. மிக அதிக அளவு கடத்தல் […]
தஞ்சைப் பெரிய கோவில் கட்டமைப்பு;

இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகும், லேபாஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக , இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக்கடவுளாக சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப்பிரகாரம் 240 மீ 125 மீ […]
MPV யின் சிறப்பு:

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி (MPV) கார் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது நிச்சயம் மாருகி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertica) காராகத்தான் இருக்கும். 7 சீட்டர் காராக மாருதி சுசுகி எர்டிகா, அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுசுகி எர்டிகா காரை கருதுகின்றனர். இதன் காரணமாக […]