
TN 7.5% பொறியியல் இடஒதுக்கீடு 2025
🏆 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக வாய்ப்பு தமிழ்நாடு 7.5% பொறியியல் இடஒதுக்கீடு திட்டம் 2025, அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

🏆 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேக வாய்ப்பு தமிழ்நாடு 7.5% பொறியியல் இடஒதுக்கீடு திட்டம் 2025, அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

“ஐபிஎல் IPL 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 18 ஆண்டுகளின் காத்திருப்பை முடித்து பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 6 ரன்களால் வீழ்த்தி சாம்பியனானது! RCB கடைசியாக ஐபிஎல் கோப்பையை

🔥 இந்தியாவை பெருமைப்படுத்திய நிமிடம் ஒரு டேவிட் vs கோலியாத் போராட்டத்தில், 18 வயது இளம் வீரர் டி. குகேஷ் (சென்னை) சதுரங்க ராஜா மாக்னஸ் கார்ல்சனை நார்வே சேஸ் 2025-ல் தோற்கடித்தார். இது ஒரு வெற்றி மட்டுமல்ல – இது:✔ விஸ்வநாதன்

COVID-19 தொற்றுநோய் உலகளவில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் புதிய வகை நோய்க்கிருமிகள் (variants) மற்றும் சில நாடுகளில் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் COVID-19 மீண்டும் அதிகரிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கட்டுரையில் நாம்

இந்திய தரநிலைகள் நிறுவனம் (BIS), 2025ஆம் ஆண்டிற்கான 156 கன்சல்டண்ட் (Consultants for Standardization Activities) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு (Notification No: 01 (Consultant)-(SCMD)/2025/HRD) வெளியிட்டுள்ளது. இவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். தகுதியுள்ளவர்கள்

NTPC SAIL POWER COMPANY LIMITED (NSPCL) நிறுவனத்தில் Assistant Officer (Environment Management) மற்றும் Assistant Officer (Safety) பணியிடங்களை நிரப்ப 2025 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு (அறிவிப்பு எண்: 01/2025) வெளியிடப்பட்டுள்ளது.

முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வுசென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு
Copyright © All rights reserved.| NewsOne