22 Tuesday, 2025
2:22 pm

தேசிய செய்திகள்

தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை! மத்திய அரசு பாரபட்சம்

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், கல்வி நிதியை தொடர்ந்து தற்போது பேரிடர் நிதியிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது.

Read More »

இந்தியாவில் முதல் தனியார் தங்கச்சுரங்கம்!

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல்

Read More »

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஐஐடி!

ஐஐடி மெட்ராஸின் இஎக்ஸ்டிஇஎம் மையம் (ExTeM), ‘விண்வெளியில் தயாரிப்போம்’ என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. விண்வெளியில் 3டி-பிரின்ட் கட்டடங்கள், மெட்டல் ஃபோம்கள், ஆப்டிகல் ஃபைபர் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மையம்

Read More »

ஆன்லைன் கட்டணம் அதிகமாக இருப்பது ஏன்?

ரயில் டிக்கெட்டினை ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கும் கவுண்டர்களில் சென்று டிக்கெட் வாங்குவதற்கும் நிறைய விலை வித்தியாசம் இருக்கிறது. நாம் நேரடியாக

Read More »

BSNL அதிசயம்!

நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்துக்கு திரும்பி இருக்கிறது BSNL. அரசு நிறுவனமான BSNL. அதன் விரிவாக்கம்

Read More »

கிரிக்கெட் வீரர் முரளிதரன் நிலஅபகரிப்பா?

முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்வி

Read More »

சமீபத்திய செய்தி

முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வுசென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு

Read More »

யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More »

ஆட்குறைப்பில் IT நிறுவனங்கள்!

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு

Read More »