சென்னை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (DCPU) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அசிஸ்டன் – கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பொதுவான தகவல்கள்: தகுதி முறை: கல்வி தகுதி: வயது வரம்பு: ஊதியம்: தேர்வு முறை: விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை: முக்கிய தேதிகள்: அதிகாரப்பூர்வ இணையதளங்கள்:
நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்: 32 அடி உயர அனுமன் :சென்னையில் ஆன்மீக மற்றும் கலாச்சார அனுபவத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், நகரத்தின் மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் கோவில்களில் ஒன்றான நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலைத் தவறவிடாதீர்கள். இந்த கோவில் குரங்கு கடவுளும் ராமரின் பக்தருமான ஹனுமானின் 32 அடி சிலைக்கு பிரபலமானது, இது அற்புதமான சக்திகளைக் கொண்டதாகவும் விசுவாசிகளுக்கு விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த கோவில் அதன் அழகிய கடடிடக்கலை, அமைதியான சூழல் மற்றும் துடிப்பான திருவிழாக்களுக்கும் பெயர் […]
பக்தர்களின் மருந்தான மருதீஸ்வரர்

மருதீஸ்வரர் கோவில் அறிமுகம். சேன்னைக்கு அருகிலுள்ள திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோவில், மருந்துகளின் கடவுளான மருதீஸ்வரர் அல்லது ஒளஷதீஸ்வரர் வடிவத்தில் சிவபெருமானின் வீடு. குணப்படுத்தவும் நல்ல ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் மருதீஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகின்றனர். இந்த கோவிவல் நாயன்மார்கள் அல்லது தெய்வீக தமிழ் துறவிகளான திருஞான சம்பந்தர் மற்றும் அப்பர் ஆகியோர்களால் போற்றப்பட்டு வழிபடப்பட்டது. புனித சாம்பல், நீர் மற்றும் பால் ஆகியவற்றின் கலவை, எந்த நோய்களையும் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது பொதுமக்களுக்கு […]
தல தோனியை சந்திக்க மிகுந்த ஆர்வம் – ஜடேஜா பேட்டி!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்க்கு ஜடேஜா வந்து சேர்ந்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஜடேஜா நேரடியாக துபாயில் இருந்து […]
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஐஐடி!

ஐஐடி மெட்ராஸின் இஎக்ஸ்டிஇஎம் மையம் (ExTeM), ‘விண்வெளியில் தயாரிப்போம்’ என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. விண்வெளியில் 3டி-பிரின்ட் கட்டடங்கள், மெட்டல் ஃபோம்கள், ஆப்டிகல் ஃபைபர் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் கட்டுமானம் போன்ற புதுமையான முறைகளையும் இந்த மையம் உருவாக்கி வருகிறது.பொதுவாக, விண்வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பூமியில் இருந்தே பொருட்கள் விண்கலங்கள் மூலமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். ஆனால், இது […]
இந்த ஆண்டு வருவாய் அதிகம்?

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வணிகவரி துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் 2024 ஜனவரி 31ம் தேதி வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடியாகும். தற்போதைய 2024-25 நிதியாண்டின் 2025 ஜன.31ம் தேதி வரை ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடியாகும். இது கடந்த நிதியாண்டில் […]