சோழர் கட்டிடக்கலை!

கி.பி. 848 முதல் 1280 வரை சோழ மன்னர்கள் ஆட்சி செய்தனர். ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில, தாராசுரத்தின் ஐராவதீஸ்வரர் கோயில் மற்றும் கும்பகோணம் அருகே அமைந்துள்ள கடைசி இரண்டு கோயில்களான திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரர் (சிவன்) கோயில் போன்ற கோயில்களைக் கட்டினார்கள். மேற்கண்ட நான்கு கோயில்களில் முதல் மூன்று கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் கிரேட் லிவிங் […]