22 Tuesday, 2025
2:22 pm

கோவிட்-19 தொற்றுநோய் – குழந்தைகளிடம் ஏற்ப்பட்ட பாதிப்பு

கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளில் வைத்திருப்பதன் மூலம் குடும்ப இயக்கவியலையும் மாற்றுகிறது. மேலும் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான மூல காரணமாகவும் உள்ளது. சிறிது நேரத்தில் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. 190 நாடுகளில் 1.6 பில்லியன் மாணவர்களின் கல்வி இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் மாணவர் மக்கள் தொகையில் 90 சதவகிதம் ஆகும். பள்ளிகள் இல்லாததால் […]

பள்ளிகளின் மோசமான மதிப்பெண்கள் உங்கள் வெற்றியை வரையறுக்காது:

சராசரிக்கும் குறைவான மாணவனின் வாழ்க்கை மிகவும் கடினமானது. அவர்கள் ஆசிரியர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், பெற்றோர்கள் அவர்களை இழிவாகப் பார்கிறார்கள், அக்கம்கபக்கத்தினர் தொடர்ந்து அவர்களின் செயல்களை நியாயந்தீர்க்கிறார்கள். அவர்கள் உள்ளுர் கிசுகிசுக்களுக்கு ஆளாகிறார்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் சமூக அமைப்புகளில் கவனிக்கப்படுவதில்லை, அது குடும்ப விழாவாக இருந்தாலும் சரி வருடாந்திர பள்ளி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது கூட்டங்களாக இருந்தாலும் சரி (விதிவலக்குகள் உள்ளன). இந்த மாணவர்கள் இளம் வயதில் அதிகம் கவலைப்படாவிட்டாலும், இந்த நிகழ்வுகள் […]