இந்திய மிடில் கிளாஸ் மக்கள்.. மிக பெரிய ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.. வல்லுனர் விடுத்த வார்னிங்

சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை, என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார். போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி விடுத்துள்ள எச்சரிக்கையில், உலகம் முழுக்க வேலை இழப்புகள் மோசமாகி வருகின்றன. இந்தியாவில் அந்த அளவிற்கு இல்லை. அதாவது […]