உலகத்தரம் வாய்ந்த வீரர் – கோலி!

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேருக்கு நேர் விளையாடுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்து […]