சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 1 )

(Part 1 ) ஜனவரி 1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. கியூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா) செய்தார். பணித்துறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானத்தளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில், அதே வேளை ஹவானா முதல் கியூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. பாட்டிஸ்டாவின் […]