இந்தியாவில் முதல் தனியார் தங்கச்சுரங்கம்!

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994-ம் ஆண்டு கண்டறிந்தது. தங்கம் உள்ளதா? என ஆய்வு செய்ய பல கோடி முதலீடு செய்ய வேண்டும் என்பதால் எந்த தனியார் நிறுவனமும் ஆய்வுக்கு முன்வரவில்லை. இதையடுத்து 2005ம் ஆண்டு சுரங்க கொள்கை மாற்றி அமைக்கப்பட்ட பின், […]