22 Tuesday, 2025
2:22 pm

வள்ளலார் அடிகளின் வாழ்க்கை வரலாறு

வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார் இவர் ஓர் ஆன்மீகவாதி ஆவார், எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணத்தில் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு இருக்கிறார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமை வாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக கூறினார். ‘வாடிய பயிரை கண்டபோதொல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் பாடி இருக்கிறார். 1867 இல் கடலூர் மாவட்டம் […]