மகாவீரர் வாழ்க்கை வரலாறு

அன்பு, அகிம்சை, தூய்மை ஆகிய மூன்று குணங்களை உலகெங்கும் பரப்பு, சமணம் அளித்த மகா உன்னதர், வர்த்தமான மகாவீரர் வரலாற்று அடிப்படையில், புத்தரின் குரு.சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர் பர்ஷ்வனதாவின் வழித்தோன்றலாக எழுத்தோன்றலாக எழுந்துவந்தார், மகாவீரர். ‘தீர்த்தங்கரர்’ என்றால் வழியமைப்பவர் என்று தமிழ் பொருள்.புத்தரை புத்தமதத்தோடு தொடர்புபடுத்துவதைப் போல மகாவீரரை அதிகம் சமணமதத்தோடு தொடர்புபடுத்த முடியவில்லை. ஏனென்றால் புத்தர் முதலாமராக இருந்தார். ஆனால் மகாவீரர் ஒரு மரபின் தொடர்ச்சியாக உருவாக்கிவந்தார். இருந்தாலும், மகாவீரருக்குப் பிறகே சமணம் பேருருக் […]