22 Tuesday, 2025
2:22 pm

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) ஆட்சேர்ப்பு 2025 – சமூக பணியாளர் மற்றும் பிற பணியிடங்கள்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) 2025ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் https://virudhunagar.nic.in/ இல் PDF வடிவில் கிடைக்கிறது. உரிய சான்றிதழ்களுடன் இணைத்து பூர்த்தியான விண்ணப்பங்களை 09.05.2025க்குள் அனுப்ப வேண்டும். துறை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பணியிட அமைப்பு: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS)பணியிடங்கள்: 03வேலை வகை: ஒப்பந்த அடிப்படையில்பணியிடம்: விருதுநகர்தொடக்க தேதி: 24.04.2025இறுதி தேதி: […]

சென்னை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (DCPU) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அசிஸ்டன் – கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பொதுவான தகவல்கள்: தகுதி முறை: கல்வி தகுதி: வயது வரம்பு: ஊதியம்: தேர்வு முறை: விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை: முக்கிய தேதிகள்: அதிகாரப்பூர்வ இணையதளங்கள்:

இறங்கி வரும் தங்கம்.. கடைக்கு போங்க.. அள்ளிப் போட்டு வாங்க!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்குவோருக்கு குறைவாகவே செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (ஏப்ரல் 28) தமிழ்நாட்டில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,940 ஆக உள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 71,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை […]

தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர்

வனத்துறையில் uகாலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Assistant Conservator (Forest).வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு பொதுப்பிரிவு எனில் 50 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 55 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும். […]

தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025, 7780+ அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள்;

அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025ற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7780+ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், மைக்ரோ அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.icds.tn.gov.in/ மூலமாக விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக நிரப்பி தேவையான ஆவணங்களுடன் இணைத்து, 23.04.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், […]

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு 2025 – 72 காலியிடங்கள்

Tnpsc

Notification (Download PDF) https://tnpsc.gov.in/Document/english/Grp%20I%20notification_English_.pdf https://www.tnpsc.gov.in/English/Notification.aspx முக்கிய நாட்கள் மற்றும் நேரங்கள் நிகழ்வு (Notification) தேதி நேரம் அறிவிப்பு வெளியான தேதி 01.04.2025 – ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.04.2025 11.59 PM விண்ணப்ப திருத்த காலம் 05.05.2025 – 07.05.2025 12.01 AM – 11.59 PM முதற்கட்டத் தேர்வு (Prelims) தேதி 15.06.2025 09.30 AM – 12.30 PM முதன்மைத் தேர்வு (Mains) தேதி முதற்கட்டத் தேர்வு முடிவுகளின் போது அறிவிக்கப்படும் […]

கோவில்களின் களஞ்சியம்

தமிழ்நாடு அதன் கண்கவர் கலாசாரங்கள், வளமான வரலாறு மற்றும் நம்பமுடியாத கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு பிரபலமானது மட்டுமல்லாது அதன் அழகிய கோவில்களுக்கும் பெயர் பெற்றது. இந்த கோவில்கள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரகாசமான எடுத்துக்காட்டுகளாகவும், வரலாற்று சிறப்புமிக்க திராவிட, சோழ மற்றும் பல்லவ வம்சங்களுக்கு உங்களை அழைத்தச்செல்லும் சில சிறந்த கட்டிடக்கலை படைப்புகளாகவும் உள்ளன.தமிழ்நாட்டில் உள்ள கிட்டதட்ட அனைத்து கோவில்களும் இடைக்காலத்தில் கட்டப்பட்டவை, மேலும் அவை நாட்டின் வளமான பாரம்பரியத்திற்து மேலும் வலு சேர்க்கின்றன. அவை அந்த கால […]

Google AI ல் தமிழ்நாடு!

“முதல்வரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட நான் முதல்வன், இந்தியாவின்மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியாகும், இது தமிழ்நாட்டு இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள AI திறன்களுடன் சித்தப்படுத்துவதையும், தொடக்கநிலை நிறுவனங்கள், இயக்கம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற நிஜ உலக சவால்கள் போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதற்காக 2 மில்லியன் இளைஞர்களை அதிநவீன AI திறன்களுடன் சித்தப்படுத்தப்படுவதற்கு மாநிலம் உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து முன்முயற்சிகளை ஆராய்வதற்கு […]

தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை! மத்திய அரசு பாரபட்சம்

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், கல்வி நிதியை தொடர்ந்து தற்போது பேரிடர் நிதியிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18-ம் […]