22 Tuesday, 2025
2:22 pm

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்: 32 அடி உயர அனுமன் :சென்னையில் ஆன்மீக மற்றும் கலாச்சார அனுபவத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், நகரத்தின் மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் கோவில்களில் ஒன்றான நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலைத் தவறவிடாதீர்கள். இந்த கோவில் குரங்கு கடவுளும் ராமரின் பக்தருமான ஹனுமானின் 32 அடி சிலைக்கு பிரபலமானது, இது அற்புதமான சக்திகளைக் கொண்டதாகவும் விசுவாசிகளுக்கு விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த கோவில் அதன் அழகிய கடடிடக்கலை, அமைதியான சூழல் மற்றும் துடிப்பான திருவிழாக்களுக்கும் பெயர் […]

திருவாரூர் கோவில்

பஞ்ச பூதங்களே நம்மை ஆள்பவன. இறைவன் பஞ்ச பூதமாகவே இருந்து நம்மை வாழவைத்தக்கொண்டிருக்கிறார். இப்பஞ்ச பூதங்கள் இல்லை என்றால், உலகம் இயங்காது. உயிர்கள் கிடையாது. ஆனைத்திற்கும் மூலக் காரணமே இப்பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகள்தான். இவற்றை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில், அந்தந்த பூதங்களாக அருளாட்சி செய்து வருகிறார். மண் தலமாகிய நிலத்திற்கு இரு தலங்களை குறிப்பிடுவார்கள். ஒன்று காஞ்சிபுரம், மற்றொன்று திருவாரூர். திருவாரூரில் பிறக்க முக்தி. தில்லையில் […]

கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கள்ளிமேடு எனும் கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற திருத்தலம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆகும். இது துர்க்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி என்ற பல பெயர்களுடன் பல்வேறு ஆலயங்களில் அருள் புரிந்துவரும் ஆதிசக்தி குடி கொண்டிருக்கும் இடம் இதுதான். கோவிலில் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு வந்து நம்மை வணங்கினால் குறைகள் தீர்ந்து ஏழ்மையும் வகையும் காணாமல் போகும். மகப்பேறு கிடைக்கும் எனக்கூறிச் செல்கின்றனர். […]

திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு.

திருவண்ணாமலை கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டு இருக்கிறது. இக்கோவிலில் மலை அடிவாரத்தில் இருப்பது சிறப்பு இச்சி வளாயத்தில் 142 சன்னதிகள் 22 பிள்ளையார் 36 மண்டபங்கள் ஆயிரம் தூண்கள் கொண்டு 1000 கால் மண்டபம் அதன் அருகே பாதாள லிங்கம் 43 செப்பு சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் அனைத்தும் இங்கு அமைந்துள்ளன. கோபுரங்கள் அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றில் […]

வேதையை ஆளும் வேதாரண்யேஸ்வரர்!

காவிரி நதிக்கரையில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில் வேதாரண்யேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வேதாரண்யேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், கோயிலின் வரலாறு மற்றும் வேதாரண்யம் நகரத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், கோயிலுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதைக் குறிக்கின்றன. கோயில் – கட்டிட அமைப்பு வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. கருவறை கிழக்கே நோக்கியது. […]