சோழர் கட்டிடக்கலை!

கி.பி. 848 முதல் 1280 வரை சோழ மன்னர்கள் ஆட்சி செய்தனர். ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில, தாராசுரத்தின் ஐராவதீஸ்வரர் கோயில் மற்றும் கும்பகோணம் அருகே அமைந்துள்ள கடைசி இரண்டு கோயில்களான திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரர் (சிவன்) கோயில் போன்ற கோயில்களைக் கட்டினார்கள். மேற்கண்ட நான்கு கோயில்களில் முதல் மூன்று கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் கிரேட் லிவிங் […]
தஞ்சைப் பெரிய கோவில் கட்டமைப்பு;

இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகும், லேபாஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக , இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக்கடவுளாக சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப்பிரகாரம் 240 மீ 125 மீ […]