வேதையை ஆளும் வேதாரண்யேஸ்வரர்!

காவிரி நதிக்கரையில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில் வேதாரண்யேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வேதாரண்யேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், கோயிலின் வரலாறு மற்றும் வேதாரண்யம் நகரத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், கோயிலுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதைக் குறிக்கின்றன. கோயில் – கட்டிட அமைப்பு வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. கருவறை கிழக்கே நோக்கியது. […]