கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கள்ளிமேடு எனும் கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற திருத்தலம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆகும். இது துர்க்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி என்ற பல பெயர்களுடன் பல்வேறு ஆலயங்களில் அருள் புரிந்துவரும் ஆதிசக்தி குடி கொண்டிருக்கும் இடம் இதுதான். கோவிலில் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு வந்து நம்மை வணங்கினால் குறைகள் தீர்ந்து ஏழ்மையும் வகையும் காணாமல் போகும். மகப்பேறு கிடைக்கும் எனக்கூறிச் செல்கின்றனர். […]
வேதையை ஆளும் வேதாரண்யேஸ்வரர்!

காவிரி நதிக்கரையில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில் வேதாரண்யேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வேதாரண்யேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், கோயிலின் வரலாறு மற்றும் வேதாரண்யம் நகரத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், கோயிலுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதைக் குறிக்கின்றன. கோயில் – கட்டிட அமைப்பு வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. கருவறை கிழக்கே நோக்கியது. […]