22 Tuesday, 2025
2:22 pm

வலைப்பதிவுகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில்

தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனுர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும்,

Read More »

மகாவீரர் வாழ்க்கை வரலாறு

அன்பு, அகிம்சை, தூய்மை ஆகிய மூன்று குணங்களை உலகெங்கும் பரப்பு, சமணம் அளித்த மகா உன்னதர், வர்த்தமான மகாவீரர் வரலாற்று அடிப்படையில், புத்தரின் குரு.சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர் பர்ஷ்வனதாவின் வழித்தோன்றலாக எழுத்தோன்றலாக எழுந்துவந்தார்,

Read More »

புத்தர் – வாழ்க்கை வரலாறு

உள்ளொளி கொண்டு உலகை மாற்ற உதித்த மகத்தான புரட்சியாளர். கனல்விழிகளில் கருணைப்பார்வை சூடி பயணப்பட்ட நிலங்களையெல்லாம் பண்படுத்தியவர்.அரிதாக மனிதகுலம் பேரறத்தான்களைக் கண்டுள்ளது, அதில் தலையாயவர் புத்தர். அடுத்தவர் தச்சனின் மகனென மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்ட இயேசு.

Read More »

பட்டினத்தார் – வாழ்க்கை வரலாறு

தமிழ் சித்தர் மரபின் தலைவன், பட்டினத்தார் மூலம் அறியேன் முடியும் முடிவறியேன், ஞாலத்துள் பட்டதுறர் நாட நடக்குதடா… என்று வாழ்வின் ரகசியத்தை பாமரமொழியில் பாடிச்சென்ற மகத்தான ஆன்மீக மனிதர். பட்டினத்தாரைப் பற்றி அவ்வளவாக நம்மிடம்

Read More »

வீரமா முனிவர் – வாழ்க்கை வரலாறு

காலத்தால் அழியாத, அழிக்க முடியாத செம்மொழியாம் தமிழ்மொழி. அதற்கு காரணங்கள் பல உண்டு. அதனால்தான் பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பாரதி, ‘யாமறிந்த மொழிகளிலே செம்மொழியாம் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார்.

Read More »

மணிமேகலை வாழ்க்கை வரலாறு

மானுடகுலம் தழைக்க மடிக்கலம் ஏந்திவந்த மாமகள், மணிமேகலை, ‘அவள் காப்பியக்கன்னி அல்லவா’ என்று தோன்றலாம் ஆனால் வெட்டவெளியில் காப்பியங்கள் உருவாவதில்லை. எனவே மணிமேகலை நிஜம். அவள் ஏந்திய மடிக்கலமும் நிஜம்.காப்பியத்தின் படி, கோவலனுக்கும் மாதவிக்கும்

Read More »

சமீபத்திய செய்தி