NewsOne Tamil Nadu

Category News

சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 1 )

(Part 1 ) ஜனவரி 1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. கியூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா) செய்தார். பணித்துறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானத்தளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன்…

வள்ளலார் அடிகளின் வாழ்க்கை வரலாறு

வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார் இவர் ஓர் ஆன்மீகவாதி ஆவார், எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணத்தில் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு இருக்கிறார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமை வாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இவர் சாதிய…

அறிவியல் வளர்ச்சியின் நன்மைகள்:

மருத்துவ முன்னேற்றங்கள்: அறிவியல் வளர்ச்சி மருத்துவ சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. உலகளவில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றுகிறது. தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை நுட்பங்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு நவீன மருத்துவத்தை மாற்றியுள்ளது. உதாரணமாக 20ம் நூற்றாண்டில் பென்சிலின் வளர்ச்சியானது சிபிலிஸ், கோனோரியா மற்றும் நிமோனியா போன்ற தொற்று நோய்களை கிட்டத்தட்ட அழிக்க வழிவகுத்தது.…

முதல் மூன்று திருமுறைகள்

பாண்டிய நாட்டில் சமணம் தழைத்து இருந்தது. சமணர் இருக்கைகள் இருந்தன. மக்களும், மன்னன் கூன் பாண்டியனும் சமணத்தை ஆதரித்தனர். கூன் பாண்டியனது மனைவி மங்கயர்க்கரசியார். அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் சிறந்த சிவபக்தர் ஆவார். கோயில்கள் பூசையற்றுத் தவித்ததைக் கண்டு இவர்கள் வாடினர். மன்னனின் மனத்தைத் திருப்ப ஞானசம்பந்தரை அழைத்துவரத் தூது அனிப்பினர். சம்பந்தரும் அத்தூதை…

மகாவீரர் வாழ்க்கை வரலாறு

அன்பு, அகிம்சை, தூய்மை ஆகிய மூன்று குணங்களை உலகெங்கும் பரப்பு, சமணம் அளித்த மகா உன்னதர், வர்த்தமான மகாவீரர் வரலாற்று அடிப்படையில், புத்தரின் குரு.சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர் பர்ஷ்வனதாவின் வழித்தோன்றலாக எழுத்தோன்றலாக எழுந்துவந்தார், மகாவீரர். ‘தீர்த்தங்கரர்’ என்றால் வழியமைப்பவர் என்று தமிழ் பொருள்.புத்தரை புத்தமதத்தோடு தொடர்புபடுத்துவதைப் போல மகாவீரரை அதிகம் சமணமதத்தோடு தொடர்புபடுத்த முடியவில்லை.…

புத்தர் – வாழ்க்கை வரலாறு

உள்ளொளி கொண்டு உலகை மாற்ற உதித்த மகத்தான புரட்சியாளர். கனல்விழிகளில் கருணைப்பார்வை சூடி பயணப்பட்ட நிலங்களையெல்லாம் பண்படுத்தியவர்.அரிதாக மனிதகுலம் பேரறத்தான்களைக் கண்டுள்ளது, அதில் தலையாயவர் புத்தர். அடுத்தவர் தச்சனின் மகனென மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்ட இயேசு. அடுதற்கடுத்தவர் துறவியென அரையாடி கட்டி அரசியல் புரட்சி செய்த மகாத்மா காந்தி. நாம் காண்பது ஒற்றைபுத்தர். ஆனால் அதற்குள் மூன்று…

பட்டினத்தார் – வாழ்க்கை வரலாறு

தமிழ் சித்தர் மரபின் தலைவன், பட்டினத்தார் மூலம் அறியேன் முடியும் முடிவறியேன், ஞாலத்துள் பட்டதுறர் நாட நடக்குதடா… என்று வாழ்வின் ரகசியத்தை பாமரமொழியில் பாடிச்சென்ற மகத்தான ஆன்மீக மனிதர். பட்டினத்தாரைப் பற்றி அவ்வளவாக நம்மிடம் வரலாற்றுக்குறிப்புகள் இல்லை. இருக்கும் குறிப்புகளின் படி, இரண்டு பட்டினத்தார்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அதிகம்…

வீரமா முனிவர் – வாழ்க்கை வரலாறு

காலத்தால் அழியாத, அழிக்க முடியாத செம்மொழியாம் தமிழ்மொழி. அதற்கு காரணங்கள் பல உண்டு. அதனால்தான் பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பாரதி, ‘யாமறிந்த மொழிகளிலே செம்மொழியாம் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார். பாரதியின் வாக்கைக் காப்பாற்றுவது போல ஓர் அயல்நாட்டுக்காரர், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழைக் கற்று, அதில் புலமைப் பெற்று பல இலக்கியங்களை…

மணிமேகலை வாழ்க்கை வரலாறு

மானுடகுலம் தழைக்க மடிக்கலம் ஏந்திவந்த மாமகள், மணிமேகலை, ‘அவள் காப்பியக்கன்னி அல்லவா’ என்று தோன்றலாம் ஆனால் வெட்டவெளியில் காப்பியங்கள் உருவாவதில்லை. எனவே மணிமேகலை நிஜம். அவள் ஏந்திய மடிக்கலமும் நிஜம்.காப்பியத்தின் படி, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மண்மேகலை. கண்ணகியையும் அவள் அன்னையென்றே கொள்கிறாள். ஆனால் கோவலனை வெறுக்கிறாள் ‘பூவைத் துய்த்து வீசிச்சென்ற கொலைபாதகன்’ என்றே அவனை…

தெய்வத்திருமகன் பசும்பொன்னார்!

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது…