22 Tuesday, 2025
2:22 pm

முக்கிய செய்திகள்

இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து ஏன் தங்கம் கொண்டு வருகிறார்கள்?

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது ஒருவிதமான கவர்ச்சி உள்ளது. கூடவே இது ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் உள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவில்

Read More »

தங்கக் கடத்தல் ஏன் நடக்கிறது?

வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் அங்கு அதன் விலை குறைவாக இருப்பதே ஆகும். அங்கு தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அதன் விலை குறைவாக உள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால்

Read More »

கனடாவுக்கு எதிரான வரிகளில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இவை முதலில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கவிருந்தன. ஆனால் இறுதியாக மார்ச் 4-ஆம்

Read More »

சுங்க வரி என்றால் என்ன?

சுங்க வரி என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள். பெரும்பாலான கட்டணங்கள் பொருட்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரியை, பொதுவாக அவற்றை இறக்குமதி செய்பவர்தான்

Read More »

UPI பரிவர்த்தனையில் முக்கிய மாற்றம்?

பணப்பரிவர்த்தனைGoogle Pay இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்த கட்டணங்கள் கார்டு பேமெண்டுகளைச் செயலாக்குவது தொடர்பான செலவுகளை ஈடுகட்ட உதவும். இருப்பினும், இந்த செலவு மாற்றம் எப்போது தொடங்கியது என்பதற்கான சரியான காலக்கெடு தெளிவாக இல்லை.

Read More »

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் எப்பொழுது?

வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம்

Read More »

சமீபத்திய செய்தி

முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வுசென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு

Read More »

யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More »

ஆட்குறைப்பில் IT நிறுவனங்கள்!

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு

Read More »