22 Tuesday, 2025
2:22 pm

முக்கிய செய்திகள்

காஷ்யப் பட்டேல் யார்? புலனாய்வில் இந்தியா!

காஷ்யப் பட்டேல் நியூயார்க்கில் உள்ள கார்டன் சிட்டியில் பிப்ரவரி 25, 1980 அன்று குஜராத்தி பெற்றோருக்குப் பிறந்தார். அவர் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பேஸ் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டர்

Read More »

செயற்கை ஏஐ – இந்தியா சாதிக்குமா?

ஹிந்தி, மராத்தி, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான உயர்தர தரவுத் தொகுப்புகள் இல்லாததால், குறிப்பாக இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையின் அடிப்படையில், இந்தியா அனைத்து சவால்களையும் மீறி, திறமையின் அடிப்படையில்

Read More »

ஏர் இந்தியா – லுஃப்தான்சா கூட்டு

ஜெர்மானிய விமானச் சேவை நிறுவனம் லுஃப்தான்சா உடனான விமான எண் பகிர்வு (Codeshare) உடன்பாட்டை மேலும் 60 தடங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அந்த 60 தடங்களில் சென்னை உள்ளிட்ட 12

Read More »

டிராம்பா? இந்தியாவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவே அதிக வரி போட்டு, அதிக பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும்? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

Read More »

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்!

13 முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விற்பனை ஆலோசகர், நுகர்வோருக்கான ஆதரவு நிபுணர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர், வணிக செயல்பாடு ஆய்வாளர், கடை மேலாளர், உதிரிபாகங்களுக்கான ஆலோசகர்,

Read More »

சுனிதாவை கைவிட்ட பைடன்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க

Read More »

சமீபத்திய செய்தி

முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வுசென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு

Read More »

யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More »

ஆட்குறைப்பில் IT நிறுவனங்கள்!

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு

Read More »