NewsOne Tamil Nadu

விலைவாங்கும் LIC

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. சுகாதார காப்பீடு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு செய்ய இந்திய ஆயள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நம்புகிறது என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். இந்த நிதியாண்டிற்குள், மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், சில முடிவுகளை எடுக்க முடியும் என்று இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளது. தனியார் […]