NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

மீனாட்சி அம்மன்

மீனாட்சி அம்மன், ஒரு மரியாதைக்குரிய இந்து தெய்வம், சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவியின் அவதாரம். “மீனாட்சி” என்ற பெயருக்கு “மீன் கண்கள்” என்று பொருள், அதாவது மீன் போன்ற கண்கள். அவள் அழகுக்காகப் புகழ் பெற்றவள், மேலும் தன் பக்தர்களுக்கு பாதுகாப்பு, செழிப்பு மற்றும் கருவுருதல் ஆகியவற்றைக் கொண்டு ஆசிர்வதிக்கும் சக்திவாய்ந்த மற்றும் கருணையுள்ள தெய்வமாகக்…

முதல் மூன்று திருமுறைகள்

பாண்டிய நாட்டில் சமணம் தழைத்து இருந்தது. சமணர் இருக்கைகள் இருந்தன. மக்களும், மன்னன் கூன் பாண்டியனும் சமணத்தை ஆதரித்தனர். கூன் பாண்டியனது மனைவி மங்கயர்க்கரசியார். அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் சிறந்த சிவபக்தர் ஆவார். கோயில்கள் பூசையற்றுத் தவித்ததைக் கண்டு இவர்கள் வாடினர். மன்னனின் மனத்தைத் திருப்ப ஞானசம்பந்தரை அழைத்துவரத் தூது அனிப்பினர். சம்பந்தரும் அத்தூதை…

சமயபுரம் மாரியம்மன் கோயில்

தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனுர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த…

மகாவீரர் வாழ்க்கை வரலாறு

அன்பு, அகிம்சை, தூய்மை ஆகிய மூன்று குணங்களை உலகெங்கும் பரப்பு, சமணம் அளித்த மகா உன்னதர், வர்த்தமான மகாவீரர் வரலாற்று அடிப்படையில், புத்தரின் குரு.சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர் பர்ஷ்வனதாவின் வழித்தோன்றலாக எழுத்தோன்றலாக எழுந்துவந்தார், மகாவீரர். ‘தீர்த்தங்கரர்’ என்றால் வழியமைப்பவர் என்று தமிழ் பொருள்.புத்தரை புத்தமதத்தோடு தொடர்புபடுத்துவதைப் போல மகாவீரரை அதிகம் சமணமதத்தோடு தொடர்புபடுத்த முடியவில்லை.…

புத்தர் – வாழ்க்கை வரலாறு

உள்ளொளி கொண்டு உலகை மாற்ற உதித்த மகத்தான புரட்சியாளர். கனல்விழிகளில் கருணைப்பார்வை சூடி பயணப்பட்ட நிலங்களையெல்லாம் பண்படுத்தியவர்.அரிதாக மனிதகுலம் பேரறத்தான்களைக் கண்டுள்ளது, அதில் தலையாயவர் புத்தர். அடுத்தவர் தச்சனின் மகனென மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்ட இயேசு. அடுதற்கடுத்தவர் துறவியென அரையாடி கட்டி அரசியல் புரட்சி செய்த மகாத்மா காந்தி. நாம் காண்பது ஒற்றைபுத்தர். ஆனால் அதற்குள் மூன்று…

பட்டினத்தார் – வாழ்க்கை வரலாறு

தமிழ் சித்தர் மரபின் தலைவன், பட்டினத்தார் மூலம் அறியேன் முடியும் முடிவறியேன், ஞாலத்துள் பட்டதுறர் நாட நடக்குதடா… என்று வாழ்வின் ரகசியத்தை பாமரமொழியில் பாடிச்சென்ற மகத்தான ஆன்மீக மனிதர். பட்டினத்தாரைப் பற்றி அவ்வளவாக நம்மிடம் வரலாற்றுக்குறிப்புகள் இல்லை. இருக்கும் குறிப்புகளின் படி, இரண்டு பட்டினத்தார்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அதிகம்…

வீரமா முனிவர் – வாழ்க்கை வரலாறு

காலத்தால் அழியாத, அழிக்க முடியாத செம்மொழியாம் தமிழ்மொழி. அதற்கு காரணங்கள் பல உண்டு. அதனால்தான் பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பாரதி, ‘யாமறிந்த மொழிகளிலே செம்மொழியாம் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார். பாரதியின் வாக்கைக் காப்பாற்றுவது போல ஓர் அயல்நாட்டுக்காரர், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழைக் கற்று, அதில் புலமைப் பெற்று பல இலக்கியங்களை…

மணிமேகலை வாழ்க்கை வரலாறு

மானுடகுலம் தழைக்க மடிக்கலம் ஏந்திவந்த மாமகள், மணிமேகலை, ‘அவள் காப்பியக்கன்னி அல்லவா’ என்று தோன்றலாம் ஆனால் வெட்டவெளியில் காப்பியங்கள் உருவாவதில்லை. எனவே மணிமேகலை நிஜம். அவள் ஏந்திய மடிக்கலமும் நிஜம்.காப்பியத்தின் படி, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மண்மேகலை. கண்ணகியையும் அவள் அன்னையென்றே கொள்கிறாள். ஆனால் கோவலனை வெறுக்கிறாள் ‘பூவைத் துய்த்து வீசிச்சென்ற கொலைபாதகன்’ என்றே அவனை…

வார ராசி பலன் (02.03.2025 – 08.03.2025)

மேஷம் ராசி பலன்: கேது உங்கள் ராசியிலிருந்து ஆறாவது வீட்டில் இருப்பதால், இந்த வாரம் உங்கள் உடல் நலம் தொடர்பான எந்த சவால்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை. எனவே யோகா மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து நல்ல ஆரோக்கியத்தை அனுபவியுங்கள். ஏனென்றால், உடல்நலம் குறித்த உங்கள் விழிப்புணர்வும், சரியான வழக்கமும் மட்டுமே உங்கள் முந்தைய பல…

வார ராசி பலன் (16.03.2025 – 22.03.2025)

மேஷம் ராசி பலன்: கேது உங்கள் ராசியிலிருந்து ஆறாவது வீட்டில் இருப்பதால், இந்த வாரம் உங்கள் உடல் நலம் தொடர்பான எந்த சவால்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை. எனவே யோகா மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து நல்ல ஆரோக்கியத்தை அனுபவியுங்கள். ஏனென்றால், உடல்நலம் குறித்த உங்கள் விழிப்புணர்வும், சரியான வழக்கமும் மட்டுமே உங்கள் முந்தைய பல…