NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

வார ராசி பலன் (23.03.2025 – 29.03.2025)

மேஷம் ராசி பலன்: கேது உங்கள் ராசியிலிருந்து ஆறாவது வீட்டில் இருப்பதால், இந்த வாரம் உங்கள் உடல் நலம் தொடர்பான எந்த சவால்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை. எனவே யோகா மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து நல்ல ஆரோக்கியத்தை அனுபவியுங்கள். ஏனென்றால், உடல்நலம் குறித்த உங்கள் விழிப்புணர்வும், சரியான வழக்கமும் மட்டுமே உங்கள் முந்தைய பல…

தெய்வத்திருமகன் பசும்பொன்னார்!

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது…

சிதம்பர நாயகன் நடராஜர்

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிதம்பர ரகசியத்தை வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த மலன் கிடைக்கும். ஆனால்…

வரலாற்று நாயகன் சிதம்பரம்பிள்ளை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எதற்காக வந்தார்கள்? வாணிபம் செய்வதற்காக வந்தார்கள் என்பதே அனைவரது பதிலாக இருக்கும். ஆனால், இந்தியர்கள் வாணிபம் செய்து வெள்ளையர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்களை இந்தியாவை விட்டு ஓடச் செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தார். தற்போதைய காலத்தில் பிரபலமான சினிமா வசனம் ஒன்று… அவன் பொருளை வச்சு அவனையே செய்யுறோம் என்பது.. இந்த…

விலைவாங்கும் LIC

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. சுகாதார காப்பீடு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு செய்ய இந்திய ஆயள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நம்புகிறது என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். இந்த நிதியாண்டிற்குள், மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், சில முடிவுகளை…

பஜாஜ் குழுமத்திற்கு அதிர்ச்சி

ஜெர்மனை சேர்ந்த சர்வதேச நிதி சேவை நிறுவனம் அலையன்ஸ் எஸ்இ.இந்நிறுவனம் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மையில் சர்வதேச தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. அலையன்ஸ் எஸ்இ.நிறுவனம் ஜெர்மனியின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். 24 ஆண்டுகளுக்கு முன் அலையன்ஸ் எஸ்இ.;நிறுவனம் பஜாஜ் குழுமத்துடன் இனைந்து இந்திய இன்ஸ்சூரன்ஸ் சந்தையில் களம் இறங்கியது. பஜாஜ் குழுமம் மற்றும் அலையன்ஸ்…

தாயகநாயகன் பகத்சிங்

இந்திய சுதந்திர போராட்டத்தின் தீவிர புரட்சியாளராக பகத் சிங் இருந்தார். அவர் தனது தாய்நாட்டை அடிமைத்தனத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் இறுதி தியாகத்தை செய்தார். அவர் தனது 23 வது வயதில் தனது இரண்டு சக புரட்சியாளர்களுடன் தியாகியாக இறந்தார் மற்றும் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியான ஜான் சாண்டர்ஸை படுகொலை செய்ததற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றவாளி…

FIFA கால்பந்து உலக கோப்பை: 2034 தொடர் சவுதி அரேபியா நடத்தும் என அறிவிப்பு

ரியாத்: 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக் கோப்பை முதன்மை இடத்தில் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…

யு.பி.ஐ ஐடிக்கள் ஏப்ரல்-1 முதல் நீக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யு.பி.ஐ ஐடிக்களின் இணைப்பை நீக்குவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்…

இந்தியா – மகளிர் கபடி அணி!

ஈரானில் நடைபெற்ற 6-வது ஆசிய மகளிர் கபடி ஜாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி; 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. கடைசியாக 2017-ல் நடத்தப்பட்ட ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி 8 வருடங்களுக்குப் பிறகு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்றது. ‘A’ பிரிவில் இந்தியா, தாய்லாந்து,…