NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்?

மகளிர் ஐபிஎல்கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு Women’s League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன. மகளிர் ஐபிஎல்லின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.…

இந்த ஆண்டு வருவாய் அதிகம்?

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வணிகவரி துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் 2024 ஜனவரி 31ம் தேதி வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடியாகும்.…

உலகத்தரம் வாய்ந்த வீரர் – கோலி!

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில்…

சாம்பியன்ஸ் டிராபி தகவல்கள்

இந்த சாம்பியன்ஸ் டிராபி, தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த தொடர் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடது. ஆனால்,…

அகரம் புதிய அலுவலகம் திறப்பு!

சூர்யா அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவியை செய்து வருகிறார். 2006-ஆம் ஆண்டு முதல் அகரம் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் சூர்யா, குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களுக்கு உதவியை செய்து வருகிறார். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷனுக்காக சென்னையில் புதிய அலுவலகத்தை சூர்யா திறந்துள்ளார். இதனை திறந்து வைத்து சூர்யா பேசுகையில்,…

முதலிடத்தை பிடித்த சுப்மன் கில்!

ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். பாக்.வீரர் பாபர் அஸம் 773 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 761 புள்ளிகளுடன் மாற்றமின்றி, 3-ம் இடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 756 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்திலும் நியூசிலாந்தின்…