NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்…ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்…களத்தில் நின்று விட்டால் எதிரணி சின்னாபின்னமாவது உறுதி.. என்ற புகழுரைக்குச் சொந்தக்காரர் ரோகித் சர்மா.. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை, லீக் ஆட்டங்களில் 41, 20 மற்றும் 10 ரன்களும், அரையிறுதியில் 28 ரன்களையும் மட்டுமே எடுத்தார்…

கிரிக்கெட் வீரர் முரளிதரன் நிலஅபகரிப்பா?

முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட மறுநாள் இச்செய்தி வெளியாகியுள்ளது.முரளிதரனுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகப் பல இந்திய ஊடகங்கள்…

‘ஹெச்1பி’ விசா – டிரம்ப் அதிரடி முடிவு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்க அதிபராக, டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறை பொறுப்பேற்றுள்ள பின்னர், அந்நாட்டின் குடியுரிமை விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றங்கள் பிறப்பித்த சில உத்தரவுகளும் இந்தியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘ஹெச்1பி’ விசா…

சீனா பொருளாதார வல்லரசு ஆனது எப்படி?

“சுதந்திர வர்க்கத்தின் ஆதரவாளராகவும், நிலையான உலகளாவிய சக்தியாகவும் தன்னை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பு, சீனாவுக்கு திறந்தே உள்ளது. ஆனால் அது எளிதானதல்ல. ஏனெனில் சீனாவின் மீது சர்வதேச வர்த்தக நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 2020 -ல் ஆஸ்திரேலிய ஒயின் இறக்குமதிகளுக்கு 200 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுங்க வரி விதித்தது. சீனாவும், அமெரிக்காவுக்கு அப்பால் பார்க்க…

டிரம்ப் வரி விதிப்பு முறையை ஏன் பயன்படுத்துகிறார்?

டிரம்பின் பொருளாதாரத் திட்டங்களில் வரிகள் ஒரு மையப் பகுதியாகும். வரிகள் அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கும், அத்துடன் வரி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் என்று டிரம்ப் கூறுகிறார். 2024-ஆம் ஆண்டில், சீனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்கள், அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தன. “சட்டவிரோத குடியேற்றத்தை…

மாத ராசிபலன் (01.03.2025 – 31.03.2025)

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள் புத்திசாதுர்யத்தால் புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே’ இந்த மாதம் எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். ஏதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டியிருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.தொழில்,…

முகமது ஷமி – உலக சாதனை!

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார். 102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை…

கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி!

ரஹானே, கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர். கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும், கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார். “நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச…

சிங்கப்பூரில் தமிழ் சாத்தியமா?

உயர்நிலைப்பள்ளிகளில் தமிழை இரண்டாவது மொழியாகப் பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் தாங்கள் பயிலும் உயர்நிலைப்பள்ளியிலேயே அதனைக் கற்கின்றனர். எஞ்சியோர், வட்டார அடிப்படையில் மொழிக்கல்வி நிலையங்களாகச் செயல்படும் 11 பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் பயில்வதாகத் திரு.சான் குறிப்பிட்டார். சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷுல்கர்னைன் அப்துல்…

கப்பல் பயணம் எப்பொழுது?

இலங்கை தீவில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இதனை பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலா செல்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கப்பல் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை முதலில் தொடங்கியதும் சரிவர இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டது.…